20ஆண்டுகளுக்கு பிறகு தலைமை மாற்றம்: சிங்கப்பூர் பிரதமர் ராஜினாமா அறிவிப்பு…

சிங்கப்பூர்: 20ஆண்டுகளுக்கு பிறகு சிங்கபூர் நாட்டின்  தலைமையில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் மே15ந்தேதி தனது பதவியை நிறைவு செய்வதாக  லீ சியென் லூங் (வயது 72)  அறிவித்து உள்ளார். 72 வயதான லீ, ஆகஸ்ட் 12, 2004 அன்று சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் நாட்டின் 3-வது பிரதமரான லீ சியென் லூங் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர்தான் அந்நாட்டின் பிரதமராக வும் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.