ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிப்பதற்காக 1 பில்லியன் டாலரில் தமிழ்நாட்டில் தொழிற்சாலை… டாடா மோட்டார்ஸ் திட்டம்…

ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிப்பதற்காக ரூ. 8350 கோடியில் தொழிற்சாலை அமைக்க இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த நவீன கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது. 2008ம் ஆண்டு JLR ஐ வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மார்ச் மாதம் தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆலையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது, ஆனால் அங்கு என்ன தயாரிக்கப்படும் என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.