தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை!

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும்  அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதும்,  தமிழக மாணவர்களிடையே கல்வியை மெருகேற்றும் வகையில்,  மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், மாணவ மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது.  இதனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்நது, நடப்பாண்டு, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.