மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 % வாக்குப்பதிவு

சென்னை: மக்களவையின் முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 11மணி நிலவரப்படி தமிழ்நாட்டில், 24,37 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதிகபட்ச வாக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  நடைபெற்றுள்ளது. ன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மக்கள் விறுவிறுப்பாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருவதால் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.