400 கிலோ தங்கம்.. அலேக்காக அபேஸ்! கனடாவை அலறவிட்ட கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியினர் கைது

ஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் கனடாவின் டொரோண்டோ விமான நிலையம் வழக்கத்திற்கு மாறான பரபரப்புடன் இருந்தது. இந்த பரபரப்பு ஓய ஏறத்தாழ ஓராண்டு ஆகிவிட்டது. இதற்கு காரணம் தங்கம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.