கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்

Bird Flu Update, Tamil Nadu Kerala Border Surveillance: கேராளவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், தமிழ்நாடு கேரளா எல்லையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடை பாதுகாப்பு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.