ராஞ்சி இண்டியா கூட்டணி கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் – காங்கிரஸ் இடையே ரத்தம் வடிழிய அடிதடி!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற  எதிர்க்கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தலையில் ரத்தம் வடிய ஒருவருக்கொருவர் நாற்காலிகளை தூக்கிஅடித்து மோதிக்கொண்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசு, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற மத்தியஅரசின் விசாரணை அமைப்புகளைக்கொண்டு எதிர்க்கட்சியினரை வேட்டையாடி வருகிறது. அதன்படி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலக்கரி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.