மார்க்சிஸ்ட் கட்சி திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்

டெல்லி திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன.  இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. தமிழகம் (39 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5), அருணாசல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.