சென்னை நகரில் 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்ன்னை சென்னை நகரில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி நிறுத்தப்படுகிறது. இன்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. இதன்காரணமாக, சென்னையில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணி முதல் வருகிற 27-ந்தேதி இரவு 9 மணி வரை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது. அதன்படி, அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க்ரோடு, டி.எஸ்.கிருஷ்ணா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.