தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?

Mayiladuthurai Head Constable Murder Case : தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் 6 சாராய வியாபாரிகள் குற்றவாளி என்று மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிக பட்சதண்டனையாக தூக்குதண்டனை விதிக்க கோரி அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.