மலத்தை தொடர்ந்து சாணம்: புதுக்கோட்டை சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு…. பொதுமக்கள் கொந்தளிப்பு

சென்னை:  “புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி பகுதியில்உள்ள பட்டியலின மக்களுக்கான ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த விவகாரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே வேங்கை வயல் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், ஓராண்டை கடந்தும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது அதே புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.