இந்தியா வந்த வணிக கப்பல்.. திடீரென சரமாரியாக தாக்கிய ஹவுதி டிரோன்கள்.. நடுக்கடலில் பெரும் பரபரப்பு

சனா: மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு வரும் ஒரு கப்பலை ஹவுதி படை குறிவைத்துத் தாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றம் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் காசாவில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் பல
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.