“மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!

காந்திநகர்: குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இன்று ரகசிய தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ. 300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) இணைந்து இன்று நடத்திய கூட்டு நடவடிக்கையில் போதைப்பொருட்களை தயாரித்து வந்த மூன்று தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 300
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.