இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை போக்குவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்…

காங்கிரஸ் கட்சி சொத்துக்களை மறுபங்கீடு செய்யவும், பரம்பரை வரியை விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இவர்களின் இந்த பேச்சு இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை அம்பலப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமத்துவமின்மை “தொற்றுநோய்” என்று குறிப்பிடும் அவர்கள் சமத்துவமின்மையால் வேலையின்மை, ஊதிய உயர்வு இல்லாத தேக்கநிலை, பலவீனமான முதலீடு, சிறு தொழில்முனைவோருக்கு சாதகமற்ற சூழல் மற்றும் சமநிலையற்ற வரி முறை என்று பட்டியல் நீண்டுகொண்டே போவதாகக் கூறியுள்ளனர். 2014 மற்றும் 2023 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.