தடை செய்யப்பட்ட PFIஐ காங்கிரஸ் ஆதரிக்கிறது.. ஒரு சீட்டில் வெல்வதற்காக சரணடைந்துவிட்டது: மோடி தாக்கு!

பெலகாவி: வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சி, தடை செய்யப்பட்ட தேசவிரோத அமைப்பான பிஎஃப்ஐக்கு ஆதரவு அளித்து வருகிறது. வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக சரணடைந்துள்ளது என காட்டமாகப் பேசியுள்ளார் பிரதமர் மோடி. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.