காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததுமே சாதிவாரி பொருளாதார கணக்கெடுப்பு.. உறுதியாகச் சொன்ன ராகுல் காந்தி!

பதான்: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.