கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 39

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 39 பா. தேவிமயில் குமார் இதுவே அன்பின் அடையாளம் *திரையில் தெரிவது நடிப்பென, தெரிந்துமே கண்ணீர் சொரியும் கண்கள்! *கூரிய கொலைக்ருவி முனையை , ஒரு நிமிட அன்பு துருப் பிடிக்கவைக்குமே! *பாதையின் வெண் கோடுகளை பாயென சுருட்டும் சக்கர அன்பாய் சில அன்பு நீளமானது,! *பிட்டுக்கு மண்ணும், பாருக்கு சிலுவையும், உண்டான நிகழ்வை அன்பன்றி வேறென்ன சொல்ல? *கழிவிரக்கத்தின் அன்பை மூன்றாவது கண் மட்டுமே உணர இயலும்! […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.