தமிழ்நாட்டில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது – எஸ்.பி.வேலுமணி காட்டம்!

நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது என்று கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.