கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்! அன்புமணி ராமதாஸ்

சென்னை:  தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையாதன வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள  விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால்,  விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் முழுவதும் நிலவி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.