‘இது தவறு’: 2G வழக்கின் தீர்ப்பை தெளிவுபடுத்தக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: 2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.  2G தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோருவதாகவும், இது தவறான கருத்து என கூறி  உச்சநீதிமன்ற பதிவாளர் மனுவை நிராகரித்துள்ளார். ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றத்தால்,  ஆ.ராஜா, கனிமொழி உள்பட சிலர்  விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.