பாராமதியில் எதிரிகளாக பவார் குடும்பம்! அத்தியாத்தையே 'முடித்து'விட ஆர்.எஸ்.எஸ்.- பாஜக மும்முரம்!

பாராமதி: மகாராஷ்டிராவின் பாராமதி லோக்சபா தொகுதியில் முதுபெரும் அரசியல் தலைவர் சரத்பவாரின் குடும்பத்தினரே எதிரும் புதிருமாக களம் காண்கின்றனர். இத்தேர்தலுடன் சரத்பவார் குடும்ப அரசியலையே முடித்துவிட வேண்டும் என்பதில்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் கட்சியான பாஜகவும் மும்முரமாக உள்ளன. மகாராஷ்டிராவில் காங்கிரஸின் முகமாக பல்லாண்டுகாலம் கோலோச்சியவர் சரத்பவார். 1990களில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.