பெண் கடத்தல் தொடர்பாக மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ ரேவண்ணா பெங்களூரில் கைது

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை கடத்தியது தொடர்பாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ-வும் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மகனுமான ரேவண்ணா பெங்களூரில் இன்று கைது செய்யப்பட்டார். 300க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரேவண்ணா மகன் பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோ அடங்கிய பென் டிரைவ் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதனைத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.