அமீரிடம் கேட்ட அந்த கேள்வி.. கடுப்பாகி மைக்கை பிடுங்கிய கரு.பழனியப்பன்!

சென்னை: ஆதம்பாவா இயக்கத்தில் அவரது மூன் பிக்சர்ஸ் தயாரிக்கும் உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் இயக்குநர் அமீர் கதாநாயகாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், ஜாபர் சாதிக் வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் அமீரை சரமைரியாக கேள்வி கேட்டுக்கொண்டு இருந்ததால், கடுப்பான கரு பழனியப்பன் மைக்கை பிடுங்கிய பேசினார். உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.