க்வீடோ: ஈக்வடார் நாட்டில் ஆக்டோபஸ் கறி சாப்பிட்டதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அழகி மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் வெளி வந்திருக்கிறது. பரபரப்பான உணவகத்தில் ஆக்டோபஸ் கரியை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்த மிஸ் இக்குவடார் அழகி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில்
Source Link