‘ஆன்மாவைக் கேளுங்கள்…’ – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அறிவுரை

புதுடெல்லி: நரேந்திர மோடியின் அரசியல் வரலாறு இந்து முஸ்லிம் பிரச்சினையை அடிப்படையாக கொண்டுள்ளது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், அவர் (மோடி) தனது ஆன்மாவைத் தேட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங், "மோடியின் அரசியல் வரலாற்றை நீங்கள் பார்த்தால், அது இந்து-முஸ்லிம் பிரச்சினையை அடிப்படையாக கொண்டிருப்பதை பார்க்க முடியும். இதனால் யார் பலன் அடைகிறார்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிய அவர் தனது ஆன்மைாவைக் கேட்பது நல்லது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.