இன்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானல் இன்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. வரும் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த உத்தரவுக்கு கொடைக்கானல்வாசிகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுற்றுலாப்பயணிகள் கோடை விடுமுறை தொடங்கிய நாளில் இருந்து அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கொடைக்கானல் வர இ-பாஸ் அவசியம் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.