வாரணாசி தொகுதியில் 'ஹாட்ரிக் வெற்றி'யை அறுவடை செய்ய மே 14-ல் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் மோடி!

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி மே 14-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தற்போது வரை 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. பிரதமர் மோடி போட்டியிடும் உ.பி. வாரணாசி லோக்சபா தொகுதியில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.