நெல்லை காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயகுமார் கொலை குறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக ஒரு கடிதம் மட்டும் கிடைத்துள்ளது. அது கடந்த 30-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் ‘லெட்டர் பேடில்’ ‘மரண வாக்குமூலம்’ என்று நெல்லை மாவட்ட காவல் சூப்பிரண்டுக்கு எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தில், தனக்கு […]