ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்னும் முற்றிலும் பதற்றம் தனியாத நிலையில், பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை பாதுகாப்பு வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஒரு வீரர் வீர மரணமடைந்துள்ளார். பிப்ரவரி 14 2019 அன்று புல்வாமாவின் லெத்போரா பகுதியில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள்
Source Link