சிதம்பரம் கோவிலுக்குள் உள்ள பெருமாள் கோவில் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு’

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் உள்ள பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் குறித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல வழக்கு  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.   விசாரணையின் போது மனுதாரரின் வழக்கறிஞரும், சிறப்பு அரசு வழக்கறிஞருமான (என்ஆர்ஆர் அருண் நடராஜனை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.