தென்காசி: யானையை நினைத்து கதிகலங்கி போயிருக்கிறார்கள் செங்கோட்டை மக்கள்.. என்ன நடந்தது யானைக்கு?தற்போது தமிழ்நாடு பூராவுமே வெயில் கொளுத்தி வருகிறது.. மக்களால் கொஞ்சம்கூட சமாளிக்க முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.. அதேபோல, தமிழக வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.. இதனால் தண்ணீர் தேடியும், வெப்பம் தாங்காமல் நீர்நிலைகளை நாடியும் வருகின்றன. மலையடிவாரம்: அந்தவகையில்,
Source Link