சென்னை: தொடர்ந்து இளையராஜா விவகாரம் கோலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தன்னுடைய பாடல்களுக்கு காப்பி ரைட் கேட்டு அவர் வழக்கு தொடர்ந்துவரும் சூழலில் இதற்கு பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்துவும் பாடலுக்கு மொழி முக்கியமா இசை முக்கியமா என்பது குறித்து பேசியிருந்தார். இதையடுத்து பொங்கி எழுந்துவிட்டார் இளையராஜாவின் சகோதரர்