நாளை வரை தமிழகத்தில் கடல் சீற்ற எச்சரிக்கை நீட்டிப்பு

திருச்செந்தூர் அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கையை நாளை வரை நீட்டித்துள்ளது. நேற்று காற்றின்போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் அதீத அலை, கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனவே தமிழகத்தை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தி இருந்தது.  அதைப்போல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.