டெல்லி காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஜரண்வாலியிலிருந்து சூரன்கோட் விமானப் படை தளத்துக்கு வீரா்கள் திரும்பி கொண்டிருந்தபோது சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்திய வீரா்களும் பதில் தாக்குதல் நடத்திய்ட்கால் பயங்கரவாதிகள் வனப்பகுதி வழியாக தப்பியோடினா். இந்த சண்டையில் 5 பாதுகாப்புப் […]