டெல்லி நீதிமன்றங்கள் வெறும் டேப் ரிகார்டர்களாக செயல்படக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது கடந்த 1995 ஆம் ஆண்டு டெல்லியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் தீர்ப்பை எதிர்த்து கணவன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட […]