ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில், வரகூர், தஞ்சாவூர் பல வைணவத் தலங்களில் உறியடித் திருவிழா நடைபெற்றாலும் இவ்வூரில் நடக்கும் உறியடித் திருவிழா மிகச் சிறப்பானது. வெண்ணைத்தாழி கிருஷ்ணன் திருவீதி உலா வரும்போது, ஸ்ரீகிருஷ்ணன் அணைத்துப் பிடித்திருக்கும் தங்க, வெள்ளிக் குடங்களில் வெண்ணை இட்டு மகிழ்கிறார்கள் பக்தர்கள். இரவு 10 மணிக்கு வழுக்கு மரம் நடப்படுகிறது. பிறந்த குழந்தைகளை இந்த வழுக்கு மரத்தின் முன்னால் தரையில் வைத்து, இந்தக் குழந்தை ஸ்ரீகிருஷ்ணர் அருளிய பிரசாதமாக நினைத்து எடுத்துக் கொள்கிறார்கள். இரவு 11 […]