காவு வாங்கும் கன்னியாகுமரி லெமூரிய கடற்கரை – 2 நாளில் 8 பேர் உயிரிழப்பு

Kanyakumari, Lemuria Beach : கன்னியாகுமரி லெமூரியா கடற்கரையில் கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கையையும் மீறி அங்கு குளிக்கச் சென்றவர்களில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் பயிற்சி மருத்துவ மாணவ, மாணவிகள் 5 பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.