ஆணுறுப்பில் \"கீறல்\" போட்ட மனைவி.. மார்பில் உட்கார்ந்து.. இதுதான் காரணம்! கணவன் சீரியஸா இருக்கிறாராமே

கான்பூர்: உத்தரபிரதேசத்தில், மனைவியால் தாக்கப்பட்ட கணவனின் உடல்நிலை மேலும் மோசடைந்திருப்பதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் வட்டமடித்து வருகிறது.. அத்துடன் கணவனை கொடூரமாக தாக்கும் இந்த வீடியோவானது, அதற்குமேல் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய செய்து வருகிறது. {image-4k5m0ars-1715080953.jpg
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.