இன்று முதல் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ண்ப்பிக்கலாம்

சென்னை தமிழக அரசு தேர்வுத்துறை இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். நேற்று காலை 9.30 மணிக்கு இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.