ஜனநாயகக் கடமையாற்றினார் பிரதமர் மோடி.. தேர்தல் ஆணையத்துக்கும் பாராட்டு! என்ன சொன்னார் தெரியுமா?

அகமதாபாத்: லோக்சபா தேர்தல் 2024 மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். 3ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினைபதிவு  செய்து வருகின்றனர். {image-newproject-2024-05-07t082129-521-1715050313.jpg
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.