உபியில் வாக்களிக்க விடாமல் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள்? போலீஸ் தடியடி.. பரபரப்பான குற்றச்சாட்டு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க விடாமல் முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகள் போலி எனக்கூறி போலீசார் திருப்பி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 மற்றும் 26
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.