மின்தேவை மற்றும் மின் மாற்றிகளில் அதிக சுமை காரணமாக மின் விநியோகம் தடைபட்டுள்ளது : அமைச்சர் தங்கம் தென்னரசு

விவசாயிகளுக்கு தினமும் 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பல விவசாய சங்கங்கள் விவசாய நோக்கங்களுக்காக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மும்முனை விநியோகம் சில மணி நேரங்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இவ்வாறு விளக்கமளித்துள்ளார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.