காந்தியையும் நேருவையும் துரோகிகள் என அழைப்பு : பிரியங்கா காந்தி மண்டனம்

ரேபரேலி காந்தியையும் நேருவையும் துரோகிகள் என அழைப்பதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ராகுல் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  அமேதியில் காங்கிரஸ் வேட்பாளராக கிஷோர் லால் சர்மா களமிறங்கியுள்ளார். இன்று ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற கட்சி தொண்டர்களுக்கான பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, – “மகாத்மா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.