போலி மருத்துவர்களை உருவாக்கும் நீட் தேர்வ் : சீமான்

சென்னை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் தேர்வு போலி மருத்துவர்களை உருவாக்குவதாகத் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம், ”போலி மருத்துவர்களைதான் நீட் நுழைவுத்தேர்வு உருவாக்குகிறது. ஆகையால் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அதுமட்டுமின்றி வட இந்தியாவில் நீட் தேர்வெழுத வருபவர்களிடம் காதணி, மூக்குத்தியை அகற்றச்சொல்வதில்லை. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வெழுத வரும் மாணவர்களின் காதணி போன்றவற்றை அகற்றச்சொல்கின்றனர். அவர்கள்.மூக்குத்தியில் கூட ‘பிட்’ அடிப்பார்கள் என கழற்ற சொல்கிறார்கள்; அதே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.