மண்டல மகரவிளக்கு சீசனில் சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி ரத்து

சபரிமலை சபரிமலை கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு சீசனில் ஸ்பாட் புக்கிங் வசதியை கேரள அரசுடன் இணைந்து தேவசம் போர்டு ரத்து செய்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலையில்  ‘விருச்சுவல் கியூ’ என்ற ஆன்லைன் முன்பதிவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துவக்கப்பட்டது. பிறகு கொரோனா காரணமாக முழுமையாக அனைத்து பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்காக நிலக்கல், பம்பை, எருமேலி மற்றும் கேரளாவின் பிரசித்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.