ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் : பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

சென்னை கடந்த மாதம் 6 ஆம் தேதி ரயிலில் ரு. 4 கோடிபண பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த மாதம் 6 ஆம் தேதி பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தாம்பரம் காவல்துரையினர் நடத்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.