சந்தேஷ்காலி வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீதான வழக்கு வாபஸ்… பாஜக நிர்பந்தம் காரணமாக புகார் அளித்ததாக பெண் வாக்குமூலம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக என்டிடிவியின் அறிக்கையின்படி, சந்தேஷ்காலி வழக்கில் தொடர்புடைய ஒரு பெண் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். 🔴 #SandeshkhaliCase | Woman withdraws charges against TMC men; says, “BJP forced me to sign blank papers and file rape complaint.” — NDTV (@ndtv) […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.