புதிய தலைநகரம், விவேகானந்த ரெட்டி படுகொலை, முஸ்லிம் இடஒதுக்கீடு- ஆந்திரா களத்தில் 'தெறி' பிரச்சனைகள்

விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தல் களத்தில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு, முன்னாள் எம்பியும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான விவேகானந்த ரெட்டியின் படுகொலை, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்கள் முதன்மை பிரச்சனைகளாக ஆக்கிரமித்திருக்கின்றன. ஆந்திராவின் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா தேர்தல் களத்தில் ஆளும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.