சுப்பிரமணியன் சுவாமியின் மோடி எதிர்ப்புப் பதிவு : பாஜகவில் பரபரப்பு

டெல்லி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்குத் தமது ஆதரவு என பதிவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆ தேதிஇந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. வரும் மே 13 ஆம் தேதி 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் 4 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. பாஜகவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.