திடீரென திருச்செந்தூரில் 100 அடிக்கு கடல் உள்வாங்கியது

திருச்செந்தூர் திடீரென திருச்செந்தூரில் 100 அடிக்கு கடள் உள்வாங்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தென் தமிழக கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஒருசில கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 5 ஆம் தேதி திருச்செந்தூர் கடலில் கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.  எனவே பாதுகாப்புக் கருதி திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.